தூய்மை பெறும் நிலையில் உள்ள (உத்தரிக்கும்) ஆன்மாக்களுக்கு நாம் எவ்வாறு உதவ முடியும்?
புனிதர்களின் சமூக உறவினால் மண்ணுலகில் இன்னும் திருப்பயணிகளாக இருக்கும் இறைமக்கள், தூய்மை பெறும் நிலையில் இருக்கும் ஆன்மாக்களுக்காகச் செய்யப்படும் இறைவேண்டல், சிறப்பாக நற்கருணைப்பலி வழியாக உதவ இயலும். மேலும் ஏழைகளுக்கு உதவுதல், பாவ மன்னிப்பு அருள்பலன்கள், தவ முயற்சிகள் வழியாகவும் உதவலாம்.
(கத்தோலிக்க திரு அவையின் மறைக்கல்வி 1032)