Tuesday, 5 May 2020

அன்னையை அறிவோம் - 5


அன்னையை அறிவோம் - 5





1.         மரியன்னையை மகிழ்விக்கும் சிறந்த செபம் எதுமங்கள வார்த்தை செபம்.

2.         ‘கிருபை தயாபத்துக்கு’ என்ற செபத்தை எழுதியவர் யார்வணக்கத்துக்குரிய ஹெர்மன்.

3.         மூவேளை செபம் சொல்லும் போது மணி ஒலிக்கும் பழக்கத்தை துவக்கியது யார்புனித பொனவெஞ்சர்.

4.         மூவேளை செபத்தின் இன்றைய வடிவம் யாரால் அங்கீகரிக்கப்பட்டதுதிருத்தந்தை 14 ஆம் பெனடிக்ட்

5.         மேக்சி மில்லியன் கோல்பே பரப்பி வந்த பக்தி என்னஅமலோற்பவ அன்னை பக்தி.

6.         மேக்சி மில்லியன் கோல்பே தொடங்கிய சங்கத்தின் பெயர் என்னஅமல உற்பவத்தின் இராணுவம்.

7.         மரியாவின் கல்லீரல் என எதனை அழைக்கின்றோம்உத்திரியம்.

8.         பழுப்பு உத்திரியம் பக்தியை பரப்பியவர் யார்புனித சைமன் ஸ்டாக்

9.         மாசற்ற இருதய அன்னையை எடுத்துக் கூறிடும் அடையாளச் சின்னம் எதுபச்சை உத்திரியம்.

10.      பச்சை உத்திரியம் பக்தியை பரப்பியவர் யார்அருள்சகோதரி ஜஸ்டினா பிஸ்குவேபரு